follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஅரசாங்கம் பதவிக் காலம் முடியும் முன்னர் கவிழ்ந்து விடும் - ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் பதவிக் காலம் முடியும் முன்னர் கவிழ்ந்து விடும் – ரஞ்சித் மத்தும பண்டார

Published on

நாட்டின் தற்போதைய அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்னர் கவிழந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் புதிய விரிவான கூட்டணியை உருவாக்கி, அதிகாரத்தை கைப்பற்றி வலுவான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்.

அந்த விரிவான புதிய கூட்டணியில் இணைந்து செயற்படுவது சம்பந்தமாக ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டில் ஆட்சியில் இருப்பதை மக்கள் விருப்பவில்லை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின்...

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஆலோசனை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நிலுஷா பாலசூரிய நியமனம்

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. குடிவரவு...