follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஇன்று முதல் வேகத்தடை உத்தரவு வழங்குவதை நிறுத்த தீர்மானம்!

இன்று முதல் வேகத்தடை உத்தரவு வழங்குவதை நிறுத்த தீர்மானம்!

Published on

ரயில்களுக்கு வேகத்தடை உத்தரவுகள் வழங்குவதை இன்று முதல் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கமைய, ரயில்களில் தாமதம் ஏற்படலாம் எனவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சீர் செய்யாமை, பாவனைக்கு உதவாத பெட்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தி உயிராபத்து ஏற்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

மேலும் உரிய தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில், அனைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் தமது சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என...

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுர...

இன்று முதல் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி...