follow the truth

follow the truth

April, 24, 2025
Homeவிளையாட்டுமீண்டும் RCB அணி தலைவராகும் விராட் கோலி?

மீண்டும் RCB அணி தலைவராகும் விராட் கோலி?

Published on

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்பார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விராட் கோலியும், பெங்களூரு அணியின் நிர்வாக கமிட்டியும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் முடிவில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...