follow the truth

follow the truth

October, 28, 2024
Homeஉள்நாடுநடமாடும் தேங்காய் விற்பனை - இன்று நாரஹேன்பிட்டி

நடமாடும் தேங்காய் விற்பனை – இன்று நாரஹேன்பிட்டி

Published on

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும்.

இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 5 தேங்காய்களும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு 10 தேங்காய்களும் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், தெஹிவளை நகரில் நாளை (29) நடமாடும் தேங்காய் விற்பனை முன்னெடுக்கப்படும் எனத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முறையற்ற கொள்முதல் நடவடிக்கைகளை தடுத்து மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க நடவடிக்கை

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின்...

சந்தையில் வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 36...

மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

10 மாதங்களுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் இன்று(28) முதல் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின்...