follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP1இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

Published on

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகள் நிறைவுற்றிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கடந்த இரு தினங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரிசி ஆலைகளில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்பின் அளவுகள் குறித்த தரவுகளை பெறுவதற்கு நுகர்வோர் அதிகாரசபை செயற்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நடமாடும் தேங்காய் விற்பனை – இன்று நாரஹேன்பிட்டி

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக...

அமைச்சர் விஜிதவுக்கு கம்மன்பிலவிடம் இருந்து மற்றுமொரு சவால்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை...

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் [VIDEO]

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே...