follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

Published on

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாதுகாப்பு நிலைமை மிகவும் வலுவாக உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய வதந்திகள் தொடர்பில் ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய சூழல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில்,...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான...