follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP2திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்...

திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்…

Published on

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் மனுஷ நாணயக்கார காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

இதனால், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கு முன்னரே, கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அதிகாரம் கிடைத்துள்ளதால் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்கு மீண்டும் ஆபத்து – நாமல்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை...

“இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது” – சஜித்

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்...

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்...