follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

Published on

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது.

அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில் விபத்துகளால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக நீண்ட கால வேலைத் திட்டமொன்றைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்காலிக தீர்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மார்க்கத்தில் மதிய நேரத்தில் மட்டும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு முன்னதாக ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த 18ஆம் திகதி மின்னேரிய – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் போக்குவரத்து ரயிலில் காட்டு யானைகள் மோதிய சம்பவத்தை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான...