follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? - வதந்திகளுக்கு பிரதமர் பதில்

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? – வதந்திகளுக்கு பிரதமர் பதில்

Published on

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்திக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று விவரித்ததுடன் திருத்தமும் கோரியுள்ளது.

நேற்றைய(25) நாளிதழின் நகரப் பதிப்பில் இடம்பெறும் திருத்தத்தை டெய்லி மிரர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதிலும், அத்தகைய திருத்தம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார்...

குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின்...

வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று(16) தபால் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார...