follow the truth

follow the truth

October, 26, 2024
HomeTOP1பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? - வதந்திகளுக்கு பிரதமர் பதில்

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? – வதந்திகளுக்கு பிரதமர் பதில்

Published on

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்திக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று விவரித்ததுடன் திருத்தமும் கோரியுள்ளது.

நேற்றைய(25) நாளிதழின் நகரப் பதிப்பில் இடம்பெறும் திருத்தத்தை டெய்லி மிரர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதிலும், அத்தகைய திருத்தம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

களஞ்சியசாலைகளில் நெல் கையிருப்பு தொடர்பில் விசேட ஆய்வு

களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்பு தொடர்பில் இன்றும்(26) நாளையும்(27) விசேட ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது...

மேலும் 61 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு

இஸ்ரேலில் விவசாயத் தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான பயணச் சீட்டு...

எல்பிட்டிய தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – 51% வாக்குகள் பதிவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல்...