follow the truth

follow the truth

October, 26, 2024
Homeஉலகம்மறுஅறிவித்தல் வரை வான்பரப்பை மூடிய ஈரான்

மறுஅறிவித்தல் வரை வான்பரப்பை மூடிய ஈரான்

Published on

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மூடுவதாகவும் மறுஅறிவித்தல் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மெக்டோனல்ஸ் பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு

அமெரிக்கா மெக்டோனல்ஸில் விற்கப்பட்ட பர்கர் சாப்பிட்டதால் ஈ.கொலி கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 13 மாநிலங்களில்...

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்

உடனடி போர் நிறுத்தத்தின் மூலம் காஸா எல்லைகளில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். மனிதாபிமான...

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...