follow the truth

follow the truth

October, 26, 2024
Homeவிளையாட்டுஇலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Published on

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி தகுதி பெற்றது.

ஓமானில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் அரையிறுதி போட்டி அல் அமெரத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில், பாகிஸ்தான் ஏ அணி பெற்ற 136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை இலங்கை அணி 17ஆவது (16.3) ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (25) இரவு நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் பல வலிமையான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த...

T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் – சிம்பாப்வே சாதனை

காம்பியாவிற்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணி...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும்...