follow the truth

follow the truth

October, 25, 2024
Homeஉள்நாடுபாடசாலை செல்லும் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் கவனத்திற்கு

பாடசாலை செல்லும் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் கவனத்திற்கு

Published on

யாழ்.மாவட்டத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து அதிக விலைக்கு பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவர் போதைப்பொருள் கையிருப்புடன் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (24) சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்த போது, ​​அவரிடம் 840 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று (23) யாழ் மானிப்பாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் ஒருவர் கைது செய்யப்பட்டு சோதனையில் 1400 போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்திலும் நகரிலும் பல பாடசாலைகளுக்கு அருகில் பொதுமக்கள் வேடமணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி ஹோட்டல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில்...

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை...

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட...