follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது - விஜித ஹேரத்

அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது – விஜித ஹேரத்

Published on

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“விசாரணையின் அடிப்படையில் இந்தத் தகவலின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ தொடர்பு இருக்கிறதா என்றும் ஏதாவது குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத்தேர்தல் – வாக்களிப்பில் விரலில் அடையாளமிடுவது தொடர்பான அறிவித்தல்

பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளருக்கு...

இலங்கை வந்த மற்றொரு விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்....