follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுமின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய கோரிக்கை!

மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய கோரிக்கை!

Published on

இலங்கையின் பயணிகள் போக்குவரத்தை ஸ்திரப்படுத்தப்படுத்தும் வகையில் சுமார் 50 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் உதவியளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கெமுனு விஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேரூந்துகளை இலங்கைக்கு எடுத்து வர சீனாவின் நிறுவனம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குறைந்த தரையமைப்பை கொண்ட இந்த பேரூந்துகள் பயணிகளுக்கு பயணம் செய்ய இலகுவானவை என்று கெமுன விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் கிராம மட்டங்களிலும் இந்த பேரூந்துகளை பயன்படுத்தமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...