follow the truth

follow the truth

October, 23, 2024
HomeTOP1இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

Published on

அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின் அறிக்கையின் அடிப்படையிலும் ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக்கொள்ளுமாறு ரஷ்ய தூதரகம் ரஷ்ய பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய இராச்சியமும் முன்பு அருகம்பே பகுதிக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.

இப்பகுதிக்கு அமெரிக்கா வழங்கிய பயண ஆலோசனையை மேற்கோள் காட்டி இங்கிலாந்தும் தனது ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில்...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்பே...