follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுகளனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Published on

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகின் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர விடுதியில் இன்று (23) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அருகம்பேவுக்கு செல்ல வேண்டாம் : பிரித்தானியாவும் அறிவிப்பு

அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது. அருகம்பே பகுதியில்...

யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு...

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500...