முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படுத்துவோம் என கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பான செய்தி மாநாட்டை கீழே பார்க்கலாம்;