follow the truth

follow the truth

October, 18, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தமிதா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தமிதா?

Published on

கட்சியின் பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, தொடர்பாடல் பிரச்சினை காரணமாக தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தியில் பணியாற்றுபவர்கள் காது கேளாதவர்கள், எழுதத் தெரியாதவர்களா என நடிகை தமிதா அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசிய பட்டியலிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக தனது பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தான் கட்சியின் தலைமையினை நம்பி இருந்ததாகவும் ஆனால் தலைமை இப்போதைக்கு பொறுத்திருக்க கூறுகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தோழர் நாமல் பொஹொட்டுவவின் வாக்குகளை மூன்று இலட்சமாக குறைத்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர்...

உகண்டாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பணம் திருடப்பட்ட பணம் அல்ல..

அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தியடைந்த நாடுகளில் நிலவும் வகையிலான சொத்துக்களை மீட்டெடுக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதே தமது...

பொதுத் தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணம் இதுதான்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பொதுத்...