follow the truth

follow the truth

October, 17, 2024
Homeஉள்நாடுநாத்தாண்டிய - தங்கொடுவ வீதி இன்னும் மூடப்பட்டுள்ளது

நாத்தாண்டிய – தங்கொடுவ வீதி இன்னும் மூடப்பட்டுள்ளது

Published on

கடும் மழை காரணமாக ஆறு நாட்களாக மூடப்பட்டிருந்த நாத்தாண்டிய தங்கொடுவ ஊடாக நீர்கொழும்பு பிரதான வீதி சில இடங்களில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்னும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் இன்னும் வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

வேலைக்குச் செல்வது உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு வேட்பாளர் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணயம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடக் கூடிய...

கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயர் மாற்றம்

கண்டி - வத்தேகம வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட குண்டசாலை கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயரை...

ஒரே மேடையில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள்

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இலங்கையின்...