follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP2கெஹலிய அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு

கெஹலிய அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு

Published on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இவ்வருடத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது

சர்ச்சைக்குரிய சூழலுக்கு முகம் கொடுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள்...

ஊடக நிறுவன பிரதானிகள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

இலங்கையில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் நாளைய தினம் (15) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்...

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது VAT வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்...