follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2நாளை நாரஹேன்பிட்டி பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை நாரஹேன்பிட்டி பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி உத்தியோகபூர்வ மண்டபத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நாளை(11) வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.

அதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, பேஸ்லைன் வீதி நாரஹேன்பிட்டி சந்தியிலிருந்து பார்க் வீதிச் சந்தி வரை கொழும்பில் இருந்து வௌியேறும் (இடதுபுறம் கிருலப்பனை நோக்கி) மருங்கு மூடப்படவுள்ள நிலையில் குறித்த வீதியில் மற்றைய மருங்கு பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரை பொரளை நோக்கிய நுழைவுப் பாதையை போக்குவரத்துக்கு இருபுறமும் பயன்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...