follow the truth

follow the truth

October, 9, 2024
HomeTOP2இணையவழி மோசடி - மேலும் 20 சீன பிரஜைகள் கைது

இணையவழி மோசடி – மேலும் 20 சீன பிரஜைகள் கைது

Published on

இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கைபேசிகள், 332 USB கேபிள்கள் மற்றும் 17 ரவுட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் 20 இலட்சம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் பாணந்துறை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – ஜேர்மன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...

பொதுத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 246 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள்...

படப்பிடிப்பு ஆரம்பம் – மலையக ரயில் சேவை மட்டு

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலையக ரயில் சேவை இன்று முதல் எல்ல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத்...