follow the truth

follow the truth

October, 6, 2024
Homeஉலகம்காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

Published on

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போருக்கு நாளை ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

காசா மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த இராணுவத் தாக்குதலில் கிட்டத்தட்ட 42,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஏறக்குறைய 2.3 மில்லியன் மக்கள் அனைவரையும் இடம்பெயர்ந்துள்ளது, பசி நெருக்கடியை ஏற்படுத்தியது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள்...

இஸ்ரேலிடம் இருந்து ஈரான் பின்வாங்கப்போவதில்லை

ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி...

“இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எரிவோம்..”

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி...