follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1இலஞ்சம் வாங்கியதாக RMV தலைவர் மற்றும் மூவர் கைது

இலஞ்சம் வாங்கியதாக RMV தலைவர் மற்றும் மூவர் கைது

Published on

மோட்டார் போக்குவரத்து துறையின் துணை ஆணையர், எழுத்தர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

03 பேரூந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துறைமுக அதிகார சபையின் இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்த உத்தரவு

இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவிக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த பதவியில்...

இந்திய வெளியுறவு அமைச்சர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இந்நாட்டுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால உள்ளிட்ட குழுவினர் சிலிண்டரில் போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலவின் கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சர்...