follow the truth

follow the truth

April, 24, 2025
Homeவிளையாட்டு10 நாடுகள் பங்கேற்கும் ICC மகளிர் டி20 உலகக்கிண்ணம் நாளை ஆரம்பம்

10 நாடுகள் பங்கேற்கும் ICC மகளிர் டி20 உலகக்கிண்ணம் நாளை ஆரம்பம்

Published on

ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் நாளை (03) ஆரம்பமாகவுள்ளது.

3ஆம் திகதி முதல் முதல் 20ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடரில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன.

ஏ பிரிவு : ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், ஸ்காட்லாந்து.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...