follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP2"எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை"

“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை”

Published on

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

டெய்லி சிலோன் அரசியல் தீர்மானம் குறித்து வினவிய போது இது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

“இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. யாராவது நாட்டிற்கு நல்லது செய்தால், அதற்காக உதவுவேன்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொதுத்தேர்தல் குறித்து இன்னும் சரியாக சூடுபிடிக்கவில்லை. எப்படியிருந்தாலும், எதிர்காலத்தில் என்ன செய்வது என்று நான் இன்னும் தீர்மானிக்கவில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜப்பான் பிரதமராகிறார்

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) அந்நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முன்பு தேர்வு...

லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி...