follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP2ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Published on

காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று (28) காலி, உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள்...

புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் வழக்கு நாமலுக்கு

லங்கா மின்சார தனியார் கம்பனியின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான மொண்டேரோ ஜீப் வாகனம் ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற...