follow the truth

follow the truth

September, 27, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

பொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

Published on

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அடுத்த பொதுத் தேர்தலில் பொதுக் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று தனித்தனியாக கலந்துரையாடியுள்ளனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள அவரது இல்லத்திலும், சஜித் பிரேமதாச கொழும்பில் தனது கட்சி உறுப்பினர்களுடன்னும் இந்தக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மோட்டார் சைக்கிள் உரிமம் எடுத்தவர்கள் விமானம் ஓட்ட முடியாது” – தமிதா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை ஆதரித்து பேசிய நடிகை...

எஸ்.பி.திஸாநாயக்க திசைக்காட்டிக்கு?

பொதுத் தேர்தலில் திசைகாட்டி 65 இலட்சம் வாக்குகளைப் பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர்கள் 79 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு...