follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉலகம்'ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் பலி

‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் பலி

Published on

இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு இந்திய மதிப்பில் ரூ.4 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

‘ஜிதியா’ பண்டிகை என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது.

தங்கள் குழந்தைகள் உடல், நல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகையாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பாகிஸ்தானுக்குக் கடன்

சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டொலர்களுக்கான கடன் ஒப்புதல் அளித்துள்ளது. கடனில் முதல் 1 பில்லியன்...

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலம் தாய்லாந்தில் அமுலுக்கு

தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் ஒரே பாலினக் குழுக்களையும் அவர்களது திருமண...

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார்

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக அவரைப் பற்றிய எந்தத்...