follow the truth

follow the truth

September, 30, 2024
Homeலைஃப்ஸ்டைல்இந்நாட்டில் மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு

இந்நாட்டில் மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு

Published on

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என தெரிவித்தார்.

இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோய்கள் பதிவாகுவதாக சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“உலக நாடுகளில் மார்பகப் புற்றுநோய் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆனால் இலங்கையின் சிறப்பு என்னவெனில், இலங்கையுடன் ஒப்பிடும்போது உலகில் முன்கூட்டியே கண்டறிதல் அதிகமாக உள்ளது. எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் சதவீதம் இலங்கையில் அதிகரித்துள்ளது எனவே, இலங்கையில் சுமார் 5,500 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூற விரும்புகிறோம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிறிஸ் கிறிஸ்டோபர்சன் காலமானார்

பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான கிறிஸ் கிறிஸ்டோபர்சன் (Kris Kristofferson) கடந்த 28ஆம் திகதி உயிரிழந்ததாக...

Miss International – 2024 மகுடம் சூடிய திலினி நாட்டுக்கு (PHOTOS)

Miss International - 2024 சர்வதேச அழகிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி நேற்றிரவு (16)...

நடனக் கலைஞர் Michaela DePrince காலமானார்

பியோன்சே உடன் நடித்து தடம் புரளும் வீராங்கனையாக பலரினரும் மனதில் நின்ற Michaela DePrince காலமானார். இறக்கும் போது அவளுக்கு...