follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

Published on

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. ஹனிப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
02. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
03. பந்துல ஹரிச்சந்திர – தென் மாகாண ஆளுநர்
04. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய – வடமேற்கு மாகாண ஆளுநர்
05. திரு.வசந்தகுமார விமலசிறி – வடமத்திய மாகாண ஆளுநர்
06. நாகலிங்கம் சேதநாயகன் – வடமாகாண ஆளுநர்
07. ஜெயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
08. சம்பா ஜானகி ராஜரத்ன – சப்ரகமுவ மாகாண ஆளுநர்
09. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...

கடவுச்சீட்டு வரிசை அடுத்த மாதம் 20ம் திகதியுடன் நிறைவு

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக...