follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்ஒமைக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

ஒமைக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

Published on

ஒமிக்ரோன் வைரஸ் திரிபுலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியின் 2 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆய்வை முன்னெடுத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் ஊடாக, 75 சதவீத மேலதிக பாதுகாப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எஸ்ட்ராசெனேகா மற்றும் பைஸர் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...