follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP1பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

Published on

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் படி, இன்றைய (23ஆம் திகதி) முடிவின் போது ASPI அலகு ஒன்று 130.30 இனால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மதிப்பு 11,096.81 அலகுகளாகக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் 994 மில்லியன் வர்த்தகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய...

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்பார்க்கும்...