follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP1புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

Published on

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி இன்று (23) பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு, தற்போது பிரதமராக பதவி வகித்து வந்த தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.

முதலில் யாரையாவது பிரதமராக நியமிக்க வேண்டும் அதன் பிறகு அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சரவையில் நான்கு பேர் கொண்ட குழு இருப்பதாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்பார்க்கும்...