follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.

Published on

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாப்வே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.

இந்த தொடாில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 7 பேருக்குக் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...