follow the truth

follow the truth

April, 22, 2025
Homeவிளையாட்டுஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.

Published on

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாப்வே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.

இந்த தொடாில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 7 பேருக்குக் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...