follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி - பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின் தம்பியான துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் பிரபல ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் குறித்த உரிமையாளருக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

குறித்த வேட்பாளர் ஜனாதிபதியானால் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பு நிச்சயம என வேட்பாளர் உறுதியளித்திருந்தார்

ஆனால் குறித்த வேட்பாளரின் தோல்வி உறுதியாகி இருப்பதால் பசில் ராஜபக்ஷ திட்டத்தில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி நாட்டிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...