follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2அனுராதபுரம் - காங்கேசன்துறை ரயில் சேவை வழமைக்கு

அனுராதபுரம் – காங்கேசன்துறை ரயில் சேவை வழமைக்கு

Published on

இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள், சங்கத்துடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரதான ரயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திலிருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் பைக் ஜெக்கட் ஒன்று களவாடப்பட்ட சம்பவத்தை முன்னிலையாக கொண்டு ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...