நாட்டிலுள்ள 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கவும் 12 முதல் 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசியை வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
அதற்கான அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.
follow the truth
Published on