follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP2முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - திலித்

முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – திலித்

Published on

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர, வாக்குறுதிப் பத்திரத்தை முன்வைக்கவில்லை மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட தொழில்முனைவோர் திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

“..இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல. இலங்கை அரசியலில்.. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இதுபோன்ற மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். நீங்கள் நம்பும் இலங்கையை எப்படி உருவாக்குவது என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. எனவே, எமக்குக் கிடைத்துள்ள இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் நானும் எமது கனவில் கண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவோம். அதற்கு நீங்கள் திருத்தி கொள்ள வேண்டிய இலங்கை அரசியலையே..”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பிணைமுறிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் வங்குரோத்துநிலை...

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு...