follow the truth

follow the truth

September, 18, 2024
Homeஉலகம்சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ள பங்களாதேஷ் ஹோட்டல்கள் - சுற்றுலா பொருளாதரத்தில் வீழ்ச்சி

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ள பங்களாதேஷ் ஹோட்டல்கள் – சுற்றுலா பொருளாதரத்தில் வீழ்ச்சி

Published on

காபந்து அரசாங்கத்தின் கீழ் பங்களாதேஷில் சுற்றுலா பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் உள்ள பல நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.

இடைக்கால அரசு நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பல நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள் வழக்கம் போல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

எனினும் முடியாத சூழ்நிலை உருவாகி, அந்த விடுதிகளில் அறை முன்பதிவு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30% ஆக குறைந்துள்ளது.

போராட்டத்தின் போது, ​​அனைத்து ஹோட்டல்களின் பணிப்பெண்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதற்கு விடுதி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இப்போது கூட, முழு ஊழியர்களையும் அழைத்து வர போதிய சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு வருவதில்லை.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...