follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP1வாகன இறக்குமதிக்கு அனுமதி - ஜனாதிபதி உறுதி

வாகன இறக்குமதிக்கு அனுமதி – ஜனாதிபதி உறுதி

Published on

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்பாணம் நாவாந்துரை பகுதியில் இன்று (14) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் வருமானம் அதிகரித்துள்ள காரணத்தினால் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கி வாகன இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகளை தாம் ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல்...

பரீட்சை திணைக்கள அருகில் பதற்ற நிலை – கலகத் தடுப்புப் பிரிவினரும் களத்தில்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை...

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பிரசாரக் கூட்டங்களும் இன்று...