follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபல ரயில் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கம்

பல ரயில் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கம்

Published on

12 ரயில் பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இரத்மலானையில் உள்ள புகையிரத தளத்திற்கு திருத்த வேலைகளுக்காக ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக திருத்தப் பணிகள் தாமதமடைவதாகவும் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை...

தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் நாளை (18) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிக்கப்பட வேண்டும்...

வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை...