follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்மெக்ஸிகோ விபத்து : 49 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோ விபத்து : 49 பேர் உயிரிழப்பு

Published on

மத்திய அமெரிக்க குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பயணித்த ட்ரக் வாகனமொன்று தெற்கு மெக்சிகோவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வியாழனன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் முதற்கட்ட மதிப்பீட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 58 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 21 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சியாபஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து குடியேறியவர்கள் எனத் தோன்றினாலும், அவர்களது தேசிய இனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக மோரேனோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம்...

டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானவை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம்,...