follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் - சஜித்

தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் – சஜித்

Published on

இந்த நாட்டின் தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இரண்டாவது விருப்பு வாக்கு என்பது இல்லை. முதல் சுற்றிலேயே ஐக்கிய மக்கள் சக்தி செல்வது உறுதி. அந்த அரசியல் வியாபாரிகளின் கேவலமான ஒப்பந்தங்களுக்கு இந்த நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களால் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்க முடியவில்லையா என்று நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன். அநுரவுடனான போலி ஒப்பந்தத்திற்கு பதிலாக கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை ஒன்றினை எடுங்கள். நான் உறுதியளிக்கின்றேன் 21 வெற்றியின் மூலம் கடவுச்சீட்டு வரிசைக்கான காரணத்தினை மக்களுக்கு வெளிப்படுத்துவேன்..”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...