follow the truth

follow the truth

September, 16, 2024
HomeTOP1ஒருவர் எத்தனை தபால் மூல வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை யாராலும் கூற முடியாது

ஒருவர் எத்தனை தபால் மூல வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை யாராலும் கூற முடியாது

Published on

எத்தனை தபால்மூல வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை யாராலும் கூற முடியாது என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கூறுகிறார்.

கொழும்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் பாவனை தொடர்பில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அவர்கள் தலைமையிலான சமூக ஊடக குழுக்களும் தபால் வாக்குகளில் தங்களுக்கு அதிக வாக்குகள் இருப்பதாக கூறுவது தேர்தல் முறைகேடுகள் எனவும் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படலாம் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையர் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...

குவைத் அல்குர்ஆன் மனனப் போட்டி – ஒரு மதரஸாவின் செயற்பாட்டால் ஏனைய மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகின்றதா?

பொதுவாக ஒரு நாட்டில் இருந்து போட்டியாளர் ஒருவரை சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கு தெரிவு செய்து அனுப்புவதாக இருந்தால் எங்களுடைய...

தேர்தல் தினத்தன்று ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார்...