follow the truth

follow the truth

September, 16, 2024
HomeTOP2"வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றினையும் செய்தேன்''

“வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றினையும் செய்தேன்”

Published on

பொதுஜன பெரமுன அரசாங்கம் வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட்டதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று இன்று கொழும்பு அறக்கட்டளையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...

பெருந்தோட்டங்களின் EPF, ETF பிரச்சினைகளுக்கு நிதியை ஒதுக்கி தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை

''இந்தத் தேர்தல் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் நடக்கின்ற தேர்தல். பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நடக்கின்ற தேர்தல். அந்த நாட்டில்...

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...