follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடு2022ல் வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை - அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது

2022ல் வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை – அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது

Published on

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், அரச ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் 2022 இல் இடம்பெறாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதாவது சர்வதேச நாணய...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும்...

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பாணந்துறை பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்...