2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், அரச ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் 2022 இல் இடம்பெறாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
follow the truth
Published on