follow the truth

follow the truth

September, 15, 2024
Homeஉள்நாடுசென்னை – யாழ் இடையில் மேலும் ஒரு புதிய விமான சேவை

சென்னை – யாழ் இடையில் மேலும் ஒரு புதிய விமான சேவை

Published on

சென்னைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று(01) முதல் ஆரம்பமாகியுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

சென்னைக்கும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் இதுவரை காலமும், அலையன்ஸ் ஏர் (Alliance Air) விமான சேவை இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முதல் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

அதனால் சென்னைக்கும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் நேற்று முதல் இரு விமான சேவைகள் நடைபெறுகின்றன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் சில இடங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...

வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

தனியார் மற்றும் அரைஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை...

சமூக ஊடகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்?

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில்...