follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP2தபால் மூல வாக்களிப்பு - விசேட பாதுகாப்பு ஏற்பாடு

தபால் மூல வாக்களிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

Published on

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“சஜித் பிரேமதாசவின் மேடையில் பழைய மத, இனவாதக் கதைகளைத் தவிர வேறு கதைகள் இல்லை”

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பயந்து பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள் தமது அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றில் பதில்...

முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – திலித்

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர, வாக்குறுதிப் பத்திரத்தை முன்வைக்கவில்லை மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய...

இன்றும் சில இடங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...