follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுகொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் சட்ட நடைமுறை விரைவில்

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் சட்ட நடைமுறை விரைவில்

Published on

கொரோனோவுக்கு எதிரான தடுப்பூசி இரண்டையும் கட்டாயம் பெறவேண்டும் என்ற சட்ட நடைமுறையை அமுல்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நிலவி வரும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவது குறித்த பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினம் சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டை முழுமையாக முடக்காமல் வேறு வழிகளில் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார்,...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...